Thursday, February 23, 2017

1992க்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை.