SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 3, 2017

GURMEHAR : குர்மேஹர் கவுர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிந்திருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு, ‘நான் தில்லிப் பல்கலைக்கழக மாணவி. நான் ஏபிவிபிக்குப் பயப்படமாட்டேன். நான் தனியாக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் என்னுடன் இருக்கிறார்கள்,’ என்ற பதாகையைப் பதிந்திருந்தார். குர்மேஹர் கவுரின் பதிவு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விரிவான அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.