SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 2, 2017

சிஐடியு கண்டனம்தோழர் ஆர்.பாலமுருகன் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ‘‘மதுரை ரயில்வே குட்செட்டில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட செந்தில்குமார் என்பவரை சங்க தேர்தலில் தொழிலாளர்கள் தோற்கடித்துள்ளனர். தன்னுடைய பதவி பறிபோனதற்கு சிஐடியு சங்கத்தை சார்ந்த பாலமுருகன் தான் காரணம் என்று வஞ்சகம் வைத்துக் கொண்டிருந்த செந்தில் குமார் தூண்டுதலில் கூலிப்படை பாலமுருகனை கொலை செய்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.மதுரை மாநகரம் தொடர்ந்து கூலிபடையின் கைவரிசை களமாக மாறியுள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதே இதற்கு காரணம். இதன் ஒரு பகுதியாகவே பாலமுருகன் கொலை சம்பவத்தையும் பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.அன்னாரது மறைவுக்கு சிஐடியு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும், தோழர்களுக்கும் சிஐடியு தமிழ்மாநிலக்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. இக்கொலைக்கு காரணமான செந்தில் உள்ளிட்ட கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென சிஐட http://epaper.theekkathir.org/