SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

இரட்டை இலை: களமிறங்கும் தேர்தல் ஆணையம்இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, அதிமுகவின் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இரு அணியினரையும் மார்ச் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு தில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உத்தரகண்ட் முதல்வராக ஆர்எஸ்எஸ்காரர் தேர்வுஉத்தரகண்ட் மாநில முதல்வராக, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் சனிக்கிழமையன்று பதவியேற்கிறார். அதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தின் 9-ஆவது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்கிறார். 56 வயதாகும் திரிவேந்திர சிங் ராவத், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர்களில் ஒருவர் ஆவார்.அருண் ஜெட்லியுடன், ஜெயக்குமார் சந்திப்புதில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம், ‘வர்தா புயல் பாதிப்பை சீர்செய்ய ரூ.22,573 கோடியை ஒதுக்கவும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.39,665 கோடி ஒதுக்கவும் அருண்ஜெட்லியிடம் வலியுற http://epaper.theekkathir.org/